Posts

இளையான்குடி மினி பாகிஸ்தானாக மாறி வருகிறதா?

Image
இளையான்குடி மினி பாகிஸ்தானாக மாறி வருகிறதா? இரண்டு நாட்களுக்கு முன்பு Vellore ibrahim BA,BL.   அவர்கள் மற்றும் வாகனங்களில் மீது தாக்குதல் நேற்றைய தினம் இளையான்குடியில் உள்ள ஜாகிர் உசேன் கல்லூரியில் #தேசிய_கல்விக்_கொள்கை குறித்து   கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விளக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி  புதுதில்லி லோக் அதாலத் நீதிபதி மாண்புமிகு திரு. #Dr_B_Ramaswamy அவர்கள் தலைமையில் நடைபெற இருந்தது இதில் கலந்து கொள்ள இளையான்குடி நோக்கி புறப்பட்டார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தும் நீதியரசர் அவர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் இடைமறித்து கண்டன குரல்களை எழுப்பியது மட்டும் இல்லாமல் புத்தகங்களில் ஆயுதங்களை வைத்து தூக்கி எறிந்தும் இரும்பு கம்பியால் தாக்கவும் முயன்றார் மத்திய அரசின் அதிகாரியும் நீதியரசருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் இளையான்குடி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்பட்டது வன்மையாக கண்டிகத்தக்கது தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு #NEP2020  #தேசிய_கல்விக்_கொள்கை  #DMKFailsTN

சாட்டை சுழட்டும் மத்திய அரசு. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அடி வயிற்றில் புளியை கரைக்கிறது.

Image
   PMLA என்பதில் அப்படி என்ன விஷேசம்? உதாரணமாக, யரோ ஒருவர் தவறாக சம்பாதித்த ஒரு கோடியை என் வீட்டிற்கு முன்பு சாக்கு பையில் தவற விட்டு சென்று விடுகிறார். அதை நான் பார்த்ததும் எனக்கு இருந்த ஏகப்பட்ட கடன் சுமையால் கமுக்கமாக லபக்கி எடுத்துக் கொள்கிறேன். அதைக்கொண்டு கடன்களை கொஞ்சம் அடைத்துவிட்டு பல ஆடம்பர செலவுகளை செய்த பின்னரும் 60 லட்சம் பேங்கில் டெபாஸிட் செய்யனும், ஆனால் அந்த வருமானத்திற்கு கணக்கு கேட்கிறார்கள் என்பதால், வங்கியில் செலுத்த முடியாமல் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை பல நண்பர்கள் உறவுக்காரர்களிடம் கொடுத்து, அதை கட்டுமரம் போல ஒன்றன் பின் ஒன்றாக என் அக்கவுண்டில் கொண்டு வர திட்டமிடுகிறேன். அப்படி தப்பான வருமானத்தை நியாயமான வரவாக செய்வது தான் Money Laundry என்பதாகும். கருப்பு பணத்தை சலவை செய்து வெள்ளை ஆக்குவது. நேற்றுவரை பஞ்ச பாட்டு பாடிக்கிட்டு, பழைய கிழிந்த புடவை கட்டிக் கொண்டிருந்த மனைவி, கலர் கலராக பட்டு சேலை கட்ட, அதை பக்கத்து வீட்டுக்கார அம்மா போட்டு வாங்கி வேட்டு வெச்சிடாங்கள். ED வந்து மொத்த காசையும் அள்ளிக்கிட்டு போய்விட்டது. அப்படியெனில் பணம் மட்டுமல்ல, நானும...

திண்டுக்கல் பிஆர்ஓ கையாடல் *போட்டோகிராபர் போட்ட குண்டு

Image
 திண்டுக்கல் செய்தி:   திண்டுக்கல் பிஆர்ஓ கையாடல் *போட்டோகிராபர் போட்ட  குண்டு திண்டுக்கல்:  திண்டுக்கல் பிஆர்ஓ போலி பில் எழுதிய கையாடல் செய்ததாக போட்டோகிராபர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறார். இது பிஆர்ஓ அலுவலகத்தை கலங்கடிக்க செய்துள்ளது. திண்டுக்கல் பி ஆர் ஓ வாக இருப்பவர் வத்தலகுண்டை சேர்ந்த சீனிவாசன். இவரும் கணக்கர் செல்வநாயகியும் இணைந்து போட்டோகிராபருக்கு தெரியாமல் போலி பில் களை தயாரித்து பொருட்கள்,  போட்டோ எடுக்கும் கருவிக்கு உதிரிபாகங்கள் வாங்கியதாக கணக்கு காட்டி உள்ளனர். மேலும் பல விதமான ஊழல்கள் செய்து வருவதாக திண்டுக்கல் பிஆர் அலுவலகத்தில் போட்டோகிராபராக இருக்கும் ஈஸ்வரன் செய்தித்துறை இயக்குனர் மற்றும் செயலாளர் முதலமைச்சர் தனி பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். கடந்த மூன்று மாதமாக எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் மதுரை ஹைகோர்ட்டில் போட்டோகிராபர் ஈஸ்வரன் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் பொருட்கள் வாங்காமலே போலி பில் தயாரித்து அரசு பணத்தை கையாடல் செய்ததாக விளக்கியிருந்தார். இந்த மனுவை மதுரை ஹைகோர்ட் வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது. இதுக...

சமூக நீதிக்காக போராடும் பெரியாரிஸ்டுகள் தற்போது ஏன் இந்துக்களின் சமூக நீதிக்காக போராடுவதில்லை?

Image
 பெரியாரும் பெரியார் இயக்க தலைவர்களும், உறுப்பினர்களும் எப்போதுமே சமூக நீதி குறித்து பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளனர். பழங்காலத்தில் இருந்த தீண்டாமை ஜாதி பாகுபாடு போன்ற பல விஷயங்களை எதிர்த்து குரல் கொடுத்து சமூக நீதியை நிலைநாட்டியவர்கள் பெரியார் இயக்கவாதிகள் என்றால் அது மிகை இல்லை.  குறிப்பாக பிராமணர்கள் சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை கடைபிடித்த போது பிராமணர்களுக்கு எதிராக பொங்கி போராட்டம் நடத்தியவர்கள் பெரியார் இயக்கவாதிகள். ஆனால் தற்போது நமக்குத் தெரிந்தவரை எந்த பிராமணர்களும் சாதிய பாகுபாடு தீண்டாமை கடைபிடித்ததாக எங்கேயும் பிரச்சனைகளும் அல்லது வழக்குகளோ கேள்விப்பட்டதில்லை. இன்னும் சில இடங்களில் சாதி பாகுபாடு சில குறிப்பிட்ட ஜாதிகளில் பார்க்கப்பட்டு வந்தாலும் அதுபோன்ற மற்ற ஜாதிகள் பார்க்கும் சாதி பாகுபாடு பற்றி பெரியார் இயக்க வாதிகள் பேசுவதும் இல்லை பெரிய போராட்டங்கள் எதுவும் நடத்துவதுமில்லை ஏனெனில் அவர்கள் இவர்களை விட வலிமையானவர்களாகவும் வன்முறையை கையாளக் கூடியவர்களாகவும் பெரியார் இயக்கவாதிகள் பயந்து பம்மி விடுவர். தற்போது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில...

வேளாங்கண்ணி கோவில் திருவிழா

Image
   தமிழ்நாட்டில் வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவிற்கு நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

Image
 செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு *****************************             செங்கோட்டை நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பாக    நகர் மன்ற துணைத் தலைவர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது.              சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும்  அலுவலகம் என்ற முறையிலும் , வாசர்களுக்கு குப்பை  தரம் பிரிக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்திய வகையிலும், பரிசு வழங்கப்பட்டது          பரிசுகள் வழங்கிய நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அத்தனை பணியாளர்களுக்கும் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். #Pothigaitimes #Tenkasi #News #Today #Tamil #Senkottai 

இன்றைய 29/08/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  தமிழகத்தின் இன்றைய 29/08/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்  திங்கட்கிழமை தங்கம் விலை ₹4790/கிராம் வெள்ளி விலை ₹60.00/கிராம்  #Pothigaitimes #News #Today #Tamil #Gold #Silver #Price 

திமுக மத்திய அரசுடன் சமரசத்திற்கு முயற்சி செய்கிறதா?

Image
 _*அடிக்கும் அடி இனி பலமாக இருக்கும் திருட்டு திமுக மட்டும் அல்ல.., இந்தியாவில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளுக்கும் ....*_ _பிரதமரை சந்திக்க மீண்டும் முதல்வர் டெல்லிக்கு காவடி தூக்கியது ஏன்?_ _நான் நிதியின் மகன், எந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன் என்று குருமாவிடம் துண்டை போட்டு சத்தியம் செய்தவர் மோடியை சந்தித்தார். எதற்கு? செஸ் போட்டியை வந்து துவங்கி வைத்ததற்கு. அதைத்தான் அப்போதே சொல்லிவிட்டாயே? அதுவும் முழு பக்க விளம்பரம் கொடுத்த பின்னர் எதற்கு? ரொம்ப தேங்ஸ்ங்க.._ _இப்படி யாராவது மீண்டும், மீண்டும் காரணமில்லாமல் தேங்க்ஸ் சொல்லிட்டு மண்டய சொறிஞ்சா, அவர் ஏதோ நம்மிடம்_ _எதிர்பார்க்கிறார் என்பதே அர்த்தம். அதாவது சில வாரங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு என்று வீரவதேசமாக முழங்கி,_ _மோடியை விரட்டிய முதல்வர், ஏன் இவ்வளவு குன்றிய முதல்வராக பம்ம வேண்டும்?_ _*எலி எட்டு முழ வேட்டி கட்டினா என்ன அர்த்தம்?*_ _ஆம், நம்மிடம் 39 MP க்கள் இருந்தும், அதை வைத்து எதுவும் பயன் இல்லை. பார்லிமெண்ட் கேண்டீனில் கொட்டி உடம்பை வளர்க்க மட்டும்தான் முடிகிறது. இன்றைய நிலையில்,மோடியே மீண்டும் பிரதமராக வர வாய்ப்புகள் பிரகாசம்...

கொங்கு மண்ணில் மண்ணைக் கவ்வுகிறதா? திமுக

Image
 சமீபத்தில் கொங்கு பகுதியில் விஜயம் செய்த ஸ்டாலினுக்கு கொங்கு பகுதி மக்கள் #Gobackstalin என்ற hastag உடன் தகுந்த பதிலடி கொடுத்தனர்.  பலமுறை மோடி தமிழகத்திற்கு வரும் பொழுது தன்னுடைய இணைய உப்பிக்களை வைத்து மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை பயன்படுத்தியும் #GobackModi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி மகிழ்ந்தனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதைப் போல தற்போது அவர்களுக்கே அது வினையாக இருக்கிறது. தமிழகத்திற்கு பெரும்பான்மை வருவாய் கொங்கு பகுதியில் இருந்தே வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் கொங்கு பகுதியில் திமுகவுக்கு எப்போதுமே பெரிய செல்வாக்கு இருந்ததில்லை. மேலும் திமுக கடந்த தேர்தலிலும் கொங்கு பகுதியில் சொற்ப இடங்களிலேயே வெற்றி பெற்றது. அதிலும் சில கட்சி மாறி வந்த தனிப்பட்ட செல்வாக்கு மிக்க வேட்பாளர்களால் சில இடங்கள் கிடைத்தது.  தற்போது திமுக ஆட்சியில் கொங்கு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல் சில நாட்களுக்கு முன் ஒரு முகத்தை திமுக பிரமுகர் எங்களுக்கு ஓட்டு போடாத கொங்கு பகுதி மக்களுக்கு நாங்கள் எதுவும் செய்ய ம...

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி துப்புரவு பணியாளர்களுக்கான கூட்டம் 27)08/2022 அன்று நடைபெற்றது.

Image
 வணக்கம் 27.08.2022. நேற்று தேனி மாவட்டம் ஜுவன் அறக்கட்டளையோடு  மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு இணைந்து தேனி மாவட்டம், ஆண்டிபட்டி  துப்புரவு பணியாளர்களுக்கான  கூட்டம் ஆண்டிபட்டி சமுதாய கூட அரங்கில்  வைத்து நண்பகல் 12.15 மணியளவில் நடைபெற்றது. 86 பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஜுவன் அறக்கட்டளை நிறுவனர் தோழர்.முருகேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் தோழர். சந்திரகலா  அவர்கள் தலைமை பொறுப்பு ஏற்று தலைமை உரை நிகழ்த்தினார்.  முன்னாள் சேர்மன் இராமசாமி  அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கவுன்சிலர் தோழர்.பராசக்தி பெருமாள் அவர்கள் முன்னிலை வகித்தார். துப்புரவு பணியாளர்களுக்கான சட்டமான   மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் பற்றிய விளக்கத்தை  நெறியாளர். வழக்கறிஞர். சகாய பிலோமின்ராஜ் அவர்கள் கருத்துரை வழங்கினார். மேலும் இச்சட்டத்தின் மறுவாழ்வு திட்டத்தையும் பற்றி எடுத்துரைத்தார்.   இந்நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் தோழர். வ.முத்துக்குமார் தொகுத்து வழ...

பல்கீஸ் பானு பிரச்சனையை குற்றவாளிகளை விடுதலை செய்தது சரியா?

Image
 தமிழகத்தில் தற்போது பல ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்டு வரும் பிரச்சினைகளில் ஒன்று பல்கீஸ் பானு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து கருத்துக்கள். பல ஊடகவியலாளர்களும் மற்றும் அரசியல் நோக்கர்களும் பல்கீஸ் பானு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டது தவறு என்று பெரும்பான்மை கருத்துக்களை கூறி வருகின்றனர்  நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்த பின்னர் அதனை மேல்முறையீடு செய்து அரசியல் தலையீடுகளுடன் விடுதலைக்கு முயற்சி செய்வதென்பது நீதித்துறையை கேள்விக்கு உள்ளாக்கும். மேலும் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை தகர்ந்து போகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப கருத்துக்களை மாற்றி மாற்றி கூறுவது நீதிமன்றத்தை பல்கீஸ் பானு பிரச்சனை கேள்விக்குள்ளாக்குவது சரி என்றால் ஏன் அவர்கள் யாரும் ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் பிரச்சனை குறித்து அல்லது இது போன்று பல வழக்குகளில் தமிழகத்தில் பலரையும் விடுவிக்க வேண்டும் என்று இதே கருத்து கூறியவர்கள் கேட்பது சரியா? என்பது நமது கேள்வி. இங்குள்ள அரசி...

இன்றைய 27/08/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 #வணிகம்,#வர்த்தகம்,#விற்பனை தமிழகத்தில் இன்றைய 27/08/2022 , சனிக்கிழமை , தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்  தங்கம் விலை ₹4840/கிராம் வெள்ளி விலை ₹61.30/கிராம்

தமிழக அரசு பேருந்து அவல நிலை

 தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் அரசு பேருந்துகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பேருந்துகள் பராமரிப்பின்றியும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் இல்லை. திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் என்ற வாக்குறுதியை அளித்ததனால் அவர் பதவியேற்றதும் உடனடியாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் இது போன்ற இலவச அறிவிப்புகள் போக்குவரத்து கழகத்தை படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டது இதனால் தற்போது இயக்கப்படும் பேருந்துகள் மக்களின் உயிருக்கே உத்திரவாதம் இல்லாததாக இருக்கிறது. பேருந்துகளை பராமரிக்கவும் புதிய பேருந்துகள் வாங்கவும் போக்குவரத்து கழகத்திற்கு நிதி இல்லாததால் காலாவதியான பேருந்துகளும் ஓட்டை உடைசல் ஆன கருத்துக்களுமே இயக்கப்பட்டு வருகின்றன. திரு ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் துணை முதலமைச்சராக இருந்துள்ளார். அதனால் அவருக்கு தமிழக அரசு நிதி நிலையில் போக்குவரத்து கழகங்களின் நிதி நிலையும் நன்றாக தெரியும். இருந்தும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தேவையில...

இந்திய யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் வெளியிட்டுள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்.

Image
 இந்தியாவில் தற்போது பல போலிப் பல்கலைக்கழகங்கள் யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது. இவை போலி டாக்டர் பட்டங்கள் வழங்குதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டப்படிப்புகளை நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது அவ்வாறு செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை இந்திய யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே உள்ள படத்தில் பார்த்து அறிந்து கொள்ளவும். #Pothigaitimes #Fake #Universities #UGC #India

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி*-சார்பாக TNPSC Group-1 (Preliminary) தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி

Image
 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊 *TNPSC Group-1(Preliminary) இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி* வணக்கம்.! *மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி*-சார்பாக TNPSC Group-1 (Preliminary) தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் *25.08.2022* முதல் அலுவலக வளாகத்திலேயே தொடங்கப்பட உள்ளது. *Date: 25.08.2022* *Time: 10.30 AM*  *பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து சிறப்புரை:* திருமதி. ந.மகாலட்சுமி, மண்டல இணை இயக்குனர் (வே.நா),  திருநெல்வேலி.  *TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு உரை:* திருமதி S.R. ரம்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தென்காசி. *முதல்நாள் போட்டித் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு :*  தன்னார்வ பயலும் வட்டம், ஆசிரியர் குழு மூலம் வழங்கப்படும். *நன்றியுரை:* திரு. கா. தங்கவேல், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், தென்காசி. *குறிப்பு:* இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வாளர்கள் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், இந்த தகவலை உங்கள் தகுதியான  நண்பருக்கு பகிரலாம். *பதிவுகள்:* ...